448
ஆடி மாத கடைசி வெள்ளியன்று திருச்செங்கோட்டில் உள்ள சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. 10 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான தாள...

287
கோவை காட்டூர் அம்பிகை முத்துமாரியம்மனுக்கு பக்தர்கள் ரூபாய் நோட்டுகளாலும் தங்க நகைகளாலும் அலங்காரம் செய்து வழிபட்டனர். தமிழ்ப் புத்தாண்டை அடுத்து அம்மனை அலங்கரித்து தனலட்சுமி பூஜை செய்யப்பட்டது. ப...

1440
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இதுவரை சுமார் 3 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரி...

1912
நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளூர் பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயை பயன்படுத்த அனுமதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. இது குறித்து கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கையின...

2076
பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்து டாலருக்கு நிகராக 262 முதல் 265 ரூபாயாக உள்ளது. பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு பணமதிப்பு வங்கிகள் பரிவர்த்தனை மற்றும் வெளிச்சந்த...

1905
திருப்பூர் அருகே வாடகைக்கு வீடெடுத்து தங்கி கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட முயன்றதாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு, கேரளாவைச் சேர்ந்த தனது கூட்டாளி க...

2008
கர்நாடக மாநிலம் மங்களூரில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற இரண்டுபேரை போலீசார் கைது செய்து சுமார் நான்கரை லட்சம் ரூபாய்க்கான 500 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ...



BIG STORY